தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    7)
    கிருட்டிணன் தூதில் இடம் பெறும் கதை மாந்தர் யாவர்?

    கிருட்டிணன் தூதில், பாண்டவர் ஐவர், திரௌபதி, விதுரன், துரியோதனன், அசுவத்தாமன், கர்ணன், சகுனி, குந்தி, வீடுமன், இந்திரன் போன்ற கதைமாந்தர் இடம் பெறுகின்றனர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:01:19(இந்திய நேரம்)