தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    1)
    மாங்கனி காவியம் தோன்றிய சூழல் யாது?

    1954-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லக்குடிப் போராட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டுத் திருச்சிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது எழுதப்பட்ட காவியமே மாங்கனி.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:07:36(இந்திய நேரம்)