தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    13.

    இளந்திரையன் பெரும்பாணனுக்குப் பரிசிலாக எவற்றை வழங்குகிறான்?

    பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பரிசாகத் தருவான். வண்டுகள் மொய்க்காததும் நெருப்பில் பூத்ததும் ஆன புதுமைப் பூ அது. விறலியர்க்குப் பொன்னரி மாலைகள் தருவான். தேர்களையும் குதிரைகளையும் குறைவின்றி வழங்கும் வள்ளல் அவன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:15:25(இந்திய நேரம்)