தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால் பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது?

    பலநாள் தங்கியிருந்து விட்டுத் தயங்கித் தயங்கி ‘நாங்கள் எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள் சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:15:47(இந்திய நேரம்)