Primary tabs
-
5.5 தொகுப்புரை
இதுவரை இப்பாடத்திலிருந்து நீங்கள் என்னென்ன தெரிந்து கொண்டீர்கள் என்பதை ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
- எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு பற்றித் தெரிந்து
கொண்டீர்கள்.
- அன்றைய தமிழரின் சமூக வாழ்க்கை பற்றிய பல செய்திகளை
அறிந்துகொண்டீர்கள்.
- அரசியல், கல்வி, அறம், அறிவியல் போன்ற துறைகளில்
சங்க கால மக்கள்தம் நிலை பற்றிப் புரிந்து கொண்டீர்கள்.
- அவர்களின் அன்பு, நட்பு, வீரம், மானம், ஈகை முதலிய
பண்புகளை உணர்ச்சி நலம் பொருந்திய பாடல்கள் மூலம்
உணர்ந்து கொண்டீர்கள்.
- உவமை, உருவகம், உணர்ச்சி, வெளிப்பாடு இவற்றில்
புறநானூற்றுப் பாடல்கள் சிறந்து உயர்ந்த இலக்கியத்
தரத்துடன் விளங்குவதைப் புரிந்து கொண்டீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
2.பகைவர் மீது சினம் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அழிவு செய்யும் அதியமானின் அமைதியான பண்புக்கு ஒளவையார் காட்டும் உவமை எது? - எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு பற்றித் தெரிந்து
கொண்டீர்கள்.