5)
போர்க்கான
பொதுக் காரணங்கள் மூன்றனைக்
குறிக்க.
(1)
போர் மாந்தனிடத்து இயல்பாக அமைந்து கிடக்கும் உணர்வு,
(2) வெற்றியையும் நாடு பிடித்தலையும் பெரிதும்
விரும்புதல்.
(3) பிறரிடத்து அதிகாரம், பெருமை, செல்வம், புகழ்
என்பவை இருத்தலைப் பொறுக்க முடியாத
மனநிலை.