தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை



  • 7)
         பாடாண்திணையாவது யாது? விளக்குக.
         புறப்பொருள் வெண்பா மாலை குறிப்பிடும் பன்னிரு
    திணைகளுள் ஒன்று. பாடப்படுகின்ற ஆண்மகன்
    ஒருவனுடைய
    சீர்த்தி-வலி-கொடை - தண்ணளி
    முதலியனவற்றை ஆய்ந்து சொல்வது பாடாண்
    திணை எனப்படும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:34:38(இந்திய நேரம்)