3. காப்பிய இலக்கியம்

காப்பிய இலக்கியம்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம் என்பதாகும்.

சரி

2.  இராமன் தனது அன்னை கோசலையின் ஆணைப்படி காடு சென்றான்.

தவறு

3.  இராமனது மனைவியின் பெயர் சீதை.

சரி

4.  இராமன் தவமுனிவர்கேளாடு தங்கி இருந்தான்.

சரி

5.  கம்பரை ஆதரித்த வள்ளல் பாண்டிய மன்னன் ஆவான்.

தவறு

6.  கம்பரின் சமகாலப் புலவர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார்.

சரி

7.  குகன் இராமனுக்குத் தேனையும் மீனையும் உணவாகக் கொடுத்தான்.

சரி

8.  இராமனுக்குக் குகன் கொடுத்த உணவு வானவரின் அமுதத்தைவிடச் சிறந்தது.

சரி

9.  இராமனுடைய சிற்றன்னையின் பெயர் கைகேயி.

சரி

10.  கங்கைக் கரையின் படகுக் குழாம் தலைவன் குகன்.

சரி