TamilNadu Temples: மாவட்டம் - காஞ்சிபுரம்
-
பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை
1,528 Reads
-
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை6.00-12.30 முதல் மாலை 4.00-8.30 வரை
923 Reads
-
இக்கோயிலில் மூலவர் கருவறை விமானம் ஸ்ரீகர விமானம் என்றழைக்கப்படுகிறது. இது கரக்கோயில் வகையைச் சார்ந்தது ஆகும். இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை
709 Reads
-
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை6.00-01.30.00 முதல் மாலை 3.00-9.30 வரை
1,241 Reads
-
திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரைலோக்யநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவர் காலத்தில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
320 Reads
-
கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எளிய அமைப்புடைய காஞ்சிபுரம் சொக்கீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
291 Reads
-
இரண்டாம் நந்திவர்மனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் பெருமாளுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். இக்கோயிலின் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
554 Reads
-
காஞ்சிபுரம் கூரம் சிவன்கோயில் முதலாம் பரமேசுவர வர்மனால் கி.பி.679-இல் எடுப்பிக்கப்பட்டது. இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
793 Reads
-
விக்கிரமச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக அமைந்தது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன் சிவக்கொழுந்தாண்டார், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
721 Reads
-
விட்டலர் கோயில் கருவறையில் விட்டலரின்திருமேனி நின்ற கோலத்தில் இடது கையில் சங்கு ஏந்தியும், வலது கையில் அபய முத்திரைத் தாங்கியும் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
402 Reads
-
இடையார்பாக்கம் கோயில் தொண்டை மண்டலத்திற்கே சிறப்பானதொரு கட்டட அமைப்பான தூங்கானை மாட வடிவத்துடன் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
531 Reads
-
காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரம் செல்லும் வழியில் சிவபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவபுரம் சோழர்கள் காலத்தில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
989 Reads