முகப்பு   அகரவரிசை
   கோ ஆகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
   கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய்
   கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி
   கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும்
   கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய
   கோக் குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
   கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
   கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
   கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
   கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான்
   கோமள வான் கன்றைப் புல்கி
   கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
   கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
   கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
   கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
   கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
   கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
   கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே
   கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி
   கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
   கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார்
   கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
   கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
   கோழி அழைப்பதன் முன்னம்
   கோழி கூ என்னுமால்
   கோழியும் கூடலும் கோயில் கொண்ட
   கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
   கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
   கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
   கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்