முகப்பு   அகரவரிசை
   சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
   சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர்
   சீதை வாயமுதம் உண்டாய் எங்கள்
   சீமாலிகன் அவனோடு
   சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்
   சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய
   சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
   சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
   சீர் ஆர் திரு எழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழால்
   சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து
   சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
   சீர் ஆரும் மாடத் திருக்கோவலூர் - அதனுள்
   சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல்
   சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி
   சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
   சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில்
   சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
   சீரால் பிறந்து சிறப்பால் வளராது
   சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
   சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
   சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
   சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது
   சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்