முகப்பு
அகரவரிசை
நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின்கண் அன்றி
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
நிதியினை பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது
நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில மகள்-தன்
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர்
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
நிற்கும் நால்மறைவாணர் வாழ்
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர்
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணைத் தோள் மடப் பின்னை
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
நின்ற மா மருது இற்று வீழ
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொன்
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
நின்றிடும் திசைக்கும் நையும் என்று
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்
நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால்
நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால்
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே
நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்?
நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும்
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீள் நிலத்தே