|
5
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை உதயகுமரன்பால்
உள்ளத்தாள்
என மணிமேகலைதனக்கு மணிமேகலாதெய்வம் வந்துதோன்றிய பாட்டு
]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இளங்கோன் கண்ட
இளம்பொன் பூங்கொடி
|
|
|
விளங்குஒளி
மேனி விண்ணவர் வியப்பப்
|
|
|
பொருமுகப் பளிங்கின்
எழினி வீழ்த்துத்
|
|
|
திருவின் செய்யோள்
ஆடிய பாவையின்
|
|
5
|
விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து
|
|
|
|
|
|
உருவி லாளனொடு
உருவம் பெயர்ப்ப
|
உரை |
|
ஓவியன் உள்ளத்து
உள்ளியது வியப்போன்
|
|
|
காவியங் கண்ணி
ஆகுதல் தெளிந்து
|
|
|
தாழ்ஒளி மண்டபம்
தன்கையில் தடைஇச்
|
|
10
|
சூழ்வோன் சுதமதி
தன்முகம் நோக்கிச்
|
|
|
|
|
|
சித்திரக்
கைவினை திசைதொறும் செறிந்தன
|
|
|
எத்திறத் தாள்நின்
இளங்கொடி உரைஎனக்,
|
உரை |
|
குருகுபெயர்க்
குன்றம் கொன்றோன் அன்னநின்
|
|
|
முருகச் செவ்வி
முகந்துதன் கண்ணால்
|
|
15
|
பருகாள் ஆயின்இப்
பைந்தொடி நங்கை
|
|
|
|
|
|
ஊழ்தரு தவத்தள்
சாப சரத்தி
|
|
|
காமன் கடந்த
வாய்மையள் என்றே
|
|
|
தூமலர்க் கூந்தல்
சுதமதி உரைப்ப,
|
உரை |
|
சிறையும் உண்டோ
செழும்புனல் மிக்குழீஇ
|
|
20
|
நிறையும் உண்டோ
காமம் காழ்க்கொளின்
|
|
|
|
|
|
செவ்வியள்
ஆயின்என் செவ்வியள் ஆகென
|
|
|
அவ்விய நெஞ்சமொடு
அகல்வோன் ஆயிடை
|
|
|
அம்செஞ் சாயல்
அராந்தா ணத்துள்ஓர்
|
|
|
விஞ்சையன் இட்ட
விளங்குஇழை என்றே
|
|
25
|
கல்என் பேரூர்ப்
பல்லோர் உரையினை
|
|
|
|
|
|
ஆங்குஅவர் உறைவிடம்
நீங்கி ஆயிழை
|
|
|
ஈங்குஇவள் தன்னோடு
எய்தியது உரைஎன,
|
உரை |
|
வார்கழல் வேந்தே
வாழ்கநின் கண்ணி
|
|
|
தீநெறிப் படரா
நெஞ்சினை ஆகுமதி
|
|
30
|
ஈங்குஇவள் தன்னோடு
எய்திய காரணம்
|
|
|
|
|
|
வீங்குநீர்
ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
|
உரை |
|
யாப்புஉடை உள்ளத்து
எம்அனை இழந்தோன்
|
|
|
பார்ப்பன முதுமகன்
படிம உண்டியன்
|
|
|
மழைவளம் தரூஉம்
அழல்ஓம் பாளன்
|
|
35
|
பழவினைப் பயத்தால்
பிழைமணம் எய்திய
|
|
|
|
|
|
என்கெடுத்து
இரங்கித் தன்தக வுடைமையின்
|
|
|
குரங்கு செய்கடல்
குமரியம் பெருந்துறைப்
|
|
|
பரந்துசெல்
மாக்களொடு தேடினன் பெயர்வோன்
|
|
|
கடல்மண்டு பெருந்துறைக்
காவிரி ஆடிய
|
|
40
|
வடமொழி யாளரொடு
வருவோன் கண்டுஈங்கு
|
உரை |
|
|
|
|
யாங்ஙனம் வந்தனை
என்மகள் என்றே
|
|
|
தாங்காக் கண்ணீர்
என்தலை உதிர்த்துஆங்கு
|
|
|
ஓதல் அந்தணர்க்கு
ஒவ்வேன் ஆயினும்
|
|
|
காதலன் ஆதலின்
கைவிட லீயான்
|
|
45
|
இரந்து ஊண்
தலைக்கொண்டு இந்நகர் மருங்கில்
|
|
|
|
|
|
பரந்துபடு மனைதொறும்
திரிவோன் ஒருநாள்,
|
உரை |
|
புனிற்றுஆப்
பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
|
|
|
கணவிரி மாலை
கைக்கொண் டென்ன
|
|
|
நிணம்நீடு பெருங்குடர்
கையகத்து ஏந்தி
|
|
50
|
என்மகள் இருந்த
இடமென்று எண்ணித்
|
|
|
|
|
|
தன்உறு துன்பம்
தாங்காது புகுந்து
|
|
|
சமணீர் காள்நும்
சரண்என் றோனை
|
உரை |
|
இவண்நீர் அல்லஎன்று
என்னொடும் வெகுண்டு
|
|
|
மைஅறு படிவத்து
மாதவர் புறத்துஎமைக்
|
|
55
|
கைஉதிர்க் கோடலின்
கண்நிறை நீரேம்
|
|
|
|
|
|
அறவோர் உளீரோ
ஆரும்இ லோம்எனப்
|
|
|
புறவோர் வீதியில்
புலம்பொடு சாற்ற,
|
உரை |
|
மங்குல்தோய்
மாடம் மனைதொறும் புகூஉம்
|
|
|
அங்கையில்
கொண்ட பாத்திரம் உடையோன்
|
|
60
|
கதிர்சுடும்
அமயத்துப் பனிமதி முகத்தோன்
|
|
|
|
|
|
பொன்னில் திகழும்
பொலம்பூ ஆடையன்
|
|
|
என்உற் றனிரோ
என்றுஎமை நோக்கி
|
|
|
அன்புடன் அளைஇய
அருள்மொழி அதனால்
|
|
|
அஞ்செவி நிறைத்து
நெஞ்சகம் குளிர்ப்பித்துத்
|
|
65
|
தன்கைப் பாத்திரம்
என்கைத் தந்துஆங்கு
|
|
|
|
|
|
எந்தைக்கு உற்ற
இடும்பை நீங்க
|
|
|
எடுத்தனன் தழீஇக்
கடுப்பத் தலைஏற்றி
|
|
|
மாதவர் உறைவிடம்
காட்டிய மறையோன்
|
|
|
சாதுயர் நீக்கிய
தலைவன் தவமுனி
|
|
70
|
சங்க தருமன்
தான்எமக்கு அருளிய
|
உரை |
|
|
|
|
எம்கோன் இயல்குணன்
ஏதம்இல் குணப்பொருள்
|
|
|
உலக நோன்பின்
பலகதி உணர்ந்து
|
|
|
தனக்குஎன வாழாப்
பிறர்க்குஉரி யாளன்
|
|
|
இன்பச் செவ்வி
மன்பதை எய்த
|
|
75
|
அருள்அறம் பூண்ட
ஒருபெரும் பூட்கையின்
|
|
|
|
|
|
அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக்
|
|
|
காமன் கடந்த
வாமன் பாதம்
|
|
|
தகைபா ராட்டுதல்
அல்லது யாவதும்
|
|
|
மிகைநா இல்லேன்
வேந்தே வாழ்கென,
|
உரை |
80
|
அம்சொல் ஆயிழை
நின்திறம் அறிந்தேன்
|
|
|
|
|
|
வஞ்சி நுண்இடை
மணிமே கலைதனைச்
|
|
|
சித்திரா பதியால்
சேர்தலும் உண்டுஎன்று
|
|
|
அப்பொழில்
ஆங்குஅவன் அயர்ந்து போயபின்,
|
|
|
பளிக்குஅறை
திறந்து பனிமதி முகத்துக்
|
உரை |
85
|
களிக்கயல் பிறழாக்
காட்சியள் ஆகிக்
|
|
|
|
|
|
கற்புத் தான்இலள்
நல்தவ உணர்வுஇலள்
|
|
|
வருணக் காப்புஇலள்
பொருள்விலை யாட்டிஎன்று
|
|
|
இகழ்ந்தனன்
ஆகி நயந்தோன் என்னாது
|
|
|
புதுவோன் பின்றைப்
போனதுஎன் நெஞ்சம்
|
|
90
|
இதுவோ அன்னாய்
காமத்து இயற்கை
|
|
|
|
|
|
இதுவே ஆயின்
கெடுகதன் திறம்என
|
|
|
மதுமலர்க் குழலாள்
மணிமே கலைதான்
|
|
|
சுதமதி தன்னொடு
நின்ற எல்லையுள்,
|
உரை |
|
இந்திர கோடணை
விழாஅணி விரும்பி
|
|
95
|
வந்து காண்குறூஉம்
மணிமே கலாதெய்வம்
|
|
|
|
|
|
பதியகத்து உறையும்ஓர்
பைந்தொடி ஆகி
|
|
|
மணிஅறைப் பீடிகை
வலம்கொண்டு ஓங்கிப்
|
|
|
புலவன் தீர்த்தன்
புண்ணியன் புராணன்
|
உரை |
|
உலக நோன்பின்
உயர்ந்தோய் என்கோ!
|
|
100
|
குற்றம் கெடுத்தோய்
செற்றம் செறுத்தோய்
|
|
|
|
|
|
முற்ற உணர்ந்த
முதல்வா என்கோ!
|
|
|
காமன் கடந்தோய்
ஏமம் ஆயோய்
|
|
|
தீநெறிக் கடும்பகை
கடிந்தோய் என்கோ!
|
|
|
ஆயிர ஆரத்து
ஆழியன் திருந்தடி
|
|
105
|
நாஆ யிரம்இலேன்
ஏத்துவது எவன்என்று
|
|
|
|
|
|
எரிமணிப் பூங்கொடி
இருநில மருங்குவந்து
|
|
|
ஒருதனி திரிவதுஒத்து
ஓதியின் ஒதுங்கி
|
|
|
நிலவரை இறந்துஓர்
முடங்குநா நீட்டும்,
|
உரை |
|
புலவரை இறந்த
புகார்எனும் பூங்கொடி
|
|
110
|
பன்மலர் சிறந்த
நல்நீர் அகழிப்
|
|
|
|
|
|
புள்ஒலி சிறந்த
தெள்அரிச் சிலம்புஅடி
|
|
|
ஞாயில் இஞ்சி
நகைமணி மேகலை
|
|
|
வாயில்மருங்கு
இயன்ற வான்பணைத் தோளி
|
|
|
தருநிலை வச்சிரம்
எனஇரு கோட்டம்
|
|
115
|
எதிர்எதிர்
ஓங்கிய கதிர்இள வனமுலை
|
|
|
|
|
|
ஆர்புனை வேந்தற்குப்
பேரளவு இயற்றி
|
|
|
ஊழி எண்ணி
நீடுநின்று ஓங்கிய
|
|
|
ஒருபெருங் கோயில்
திருமுக வாட்டி
|
உரை |
|
குணதிசை மருங்கில்
நாண்முதிர் மதியமும்
|
|
120
|
குடதிசை மருங்கில்
சென்றுவீழ் கதிரும்
|
|
|
|
|
|
வெள்ளிவெண்
தோட்டொடு பொன்தோ டாக
|
|
|
எள்அறு திருமுகம்
பொலியப் பெய்தலும்
|
உரை |
|
அன்னச் சேவல்
அயர்ந்துவிளை யாடிய
|
|
|
தன்உறு பெடையைத்
தாமரை அடக்கப்
|
|
125
|
பூம்பொதி சிதையக்
கிழித்துப் பெடைகொண்டு
|
|
|
|
|
|
ஓங்குஇருந் தெங்கின்
உயர்மடல் ஏற
|
|
|
அன்றில் பேடை
அரிக்குரல் அழைஇச்
|
|
|
சென்றுவீழ் பொழுது
சேவற்கு இசைப்பப்
|
|
|
பவளச் செங்கால்
பறவைக் கானத்துக்
|
|
130
|
குவளை மேய்ந்த
குடக்கண் சேதா
|
|
|
|
|
|
முலைபொழி தீம்பால்
எழு துகள் அவிப்பக்
|
|
|
கன்றுநினை குரல
மன்றுவழிப் படர
|
|
|
அந்தி அந்தணர்
செந்தீப் பேணப்
|
|
|
பைந்தொடி மகளிர்
பலர்விளக்கு எடுப்ப
|
|
135
|
யாழோர் மருதத்து
இன்னரம் புளரக்
|
|
|
|
|
|
கோவலர் முல்லைக்
குழல்மேல் கொள்ள
|
|
|
அமரக மருங்கில்
கணவனை இழந்து
|
|
|
தமரகம் புகூஉம்
ஒருமகள் போலக்
|
|
|
கதிர்ஆற்றுப்
படுத்த முதிராத் துன்பமோடு
|
|
140
|
அந்தி என்னும்
பசலைமெய் யாட்டி
|
|
|
|
|
|
வந்துஇறுத் தனளால்
மாநகர் மருங்குஎன்.
|
உரை |
|
|
|
|
மணிமேகலாதெய்வம் வந்து
தோன்றிய காதை முற்றிற்று.
|
|
|