தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    முத்தொள்ளாயிர நூலின் பாடுபொருளாக எதைக் கூறலாம்?
    முத்தொள்ளாயிரம்     மூவேந்தர்     புகழ்பாடுவது.
    மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள்
    குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும்,
    பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ்
    பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும்
    புகழப்பட்டுள்ளன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:02:53(இந்திய நேரம்)