Primary tabs
பதினேழாம் நூற்றாண்டைப் பொருத்தவரை சமய
இலக்கியங்கள் செழித்தன. ஏற்கனவே தோன்றியிருந்த
சிற்றிலக்கியங்கள் நன்கு வளர்ந்தன. இந்நூற்றாண்டின் மைல்
கற்களாகச் சிவப்பிரகாசரும் குமரகுருபரரும் திகழ்கின்றனர்.
மடங்களின் ஆதரவில், சிற்றரசர்களின் நிழலில்,
வள்ளல்களின் வள்ளன்மையில் தமிழ் செழித்தது; நீதி
நூல்கள், இலக்கண நூல்கள், மொழியாக்கப் புராணங்கள்,
கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு எனப் பரந்து விரிந்தது.
இவற்றை விளக்குவதே இந்தப் பாடத்தின் நோக்கம்.
பெற்றதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம் பெறலாம்.
தெரிந்து கொள்ளலாம்.