தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    9. மரபு வழி இசை எவ்வாறு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது?

    பாடல் பாடத் தொடங்கும்முன் ’னன்னானே னானேனன்னே’ என்பது போன்ற இசைக் குறிப்புகளைப் பாடுமாறு முதியவர்கள் இளையவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இத்தகைய போக்கினால் மரபு வழி இசையைப் பாதுகாக்கும் முறையை அறிந்து கொள்ள முடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:35:03(இந்திய நேரம்)