தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012230.htm-பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    ஒளவையார் எழுதிய அறநூல்களில் மூதுரையும் நல்வழியும் அடங்கும். ஓர் அடியின் வாயிலாக ஆத்திசூடியிலும் கொன்றைவேந்தனிலும் அறக்கருத்துகளை உணர்த்திய ஒளவையார், இவற்றில் நான்கு அடியால் ஆன பாடல்களின் மூலம் அறக்கருத்துகளை உணர்த்துகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:17:58(இந்திய நேரம்)