தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012250.htm-பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    தமிழில் தோன்றிய பிற்கால அறநூல்களில் நீதிநெறி விளக்கமும் ஒன்று. இந்நூல் 102 வெண்பாக்களைக் கொண்டது. மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்நூலைக் குமரகுருபரர் இயற்றினார். இந்நூலிலுள்ள கருத்துகள் திருக்குறள் கருத்துகளை அடியொற்றியவை.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:19:47(இந்திய நேரம்)