சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
4. தூதுப் பொருளின் பெருமைகளைக் கூறும் பகுதி எதற்குச் சான்றாக அமைகிறது?
தூதுப் பொருளின் பெருமைகளைக் கூறும்பகுதி புலவர்களின் புலமைத் திறனுக்குச் சான்றாக அமைகின்றது.
முன்
பாட அமைப்பு
Tags :