தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

1 - விடை

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று வழங்கப்படும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்களாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:20:47(இந்திய நேரம்)