Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
கண்ணதாசன் எவ்வாறு விளக்குகிறார்?
ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் போன்ற, சமயவிதிகள்
எல்லாம் மனிதர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டன.
விதிகளுக்காக மனிதர்கள் உருவாக்கப்படவில்லை என்பது
இயேசுவின் கொள்கை. இதைக் கண்ணதாசன்
குறிப்பிடுகிறார்.