Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
யாவை?
கண்டு வரவேற்று அன்பாகப் பேசும் போது, அப்புலவர்கள்
இறுமாந்து நிற்பது போல நின்றன என்று கூறுகிறார்.
முதிர்ந்த கற்புடைய பெண்கள் தலை கவிழ்ந்து நிற்பது
போல நின்றன என்று கூறுகிறார்.
மிகுந்த உலகில் சான்றோர்களின் தலை நிமிராத்
தன்மையினைப் போல் இருக்கிறது என்றும் உவமைகளைக்
கூறுகிறார்.