தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)
கோமூத்திரி - சித்திரகவியின் இலக்கணம் தருக.


ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள எழுத்துகளும்,
இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று
இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும் சித்திர
கவியாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:02:44(இந்திய நேரம்)