Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
உரைநடைப் பகுதியைத் தருக.
வினாவுத்தரம் என்பது வினாக்கள் கேட்டு அதன்
வழியாக ஒரு புதிய இணைப்புச் சொல்லைப் புதிதாகப்
பெறுவதாகும்.
ஈரெழுத்துச் சொல் யாது?
தரும் பொருள் யாது?
காப்பதற்காக இடப் படுவது
எது?
ஊர் எது?
அதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும். இதுவே
வினாவுத்தரம் என்னும் சித்திரகவிக்குரிய உரைநடை
எடுத்துக்காட்டாகும்.