Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
ஒரு செய்யுள் நான்கு அடியும், ஒவ்வொரு அடியும்
எட்டு எழுத்துகளையும் மட்டுமே பெற்றிருக்க
வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும்,
உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். இதுவே
சுழிகுளம் சித்திரகவிக்குரிய இயல்புகளாக
அமைகின்றன.