Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப்
பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதனைப் பெறப்
படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக்
குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச்
சித்திரகவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் =
நீக்கம்)
எடுத்துக்காட்டு :