தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

தொண்ணூற்றொன்பது மலர்களைத் தம் பாட்டில் விளக்கிய புலவர் யார்?
தொண்ணூற்றொன்பது மலர்களைத் தம் பாட்டில் விளக்கிய புலவர் கபிலர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:43:59(இந்திய நேரம்)