Primary tabs
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.
எழுந்த இலக்கிய இலக்கண நூல்கள் பற்றிய
செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.
கூறுகளையும், முந்தைய காலத் தமிழ்மொழி
வழக்கிலிருந்து பெயரியல் மாறும் விதங்களையும் சில
சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
பல்வேறு வகைகள் பல்லவர் காலத் தமிழில் வழங்கும்
முறைகளைப் பற்றிய சொல்லியல் குறித்த செய்திகளை
நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
என்பதால், சொற்கள் எங்ஙனம் பொருள் மாற்றம்
அடைகின்றன என்ற சொல்லாட்சி பற்றிய கருத்துகளையும்
நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.