Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
நூல்களின் பெயர்களை எழுதுக.
இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து :
1) திருவள்ளுவர் நூல் நயம்
2) கம்பன் கவிநயம்
3) தமிழகம் - ஊரும் பேரும்
4) தமிழ் விருந்து
5) தமிழின்பம்
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)