Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
நெடுந்தொடர்களாக அமைந்ததற்குக் காரணம் என்ன?
அண்ணாவின் உரைநடையில் அடுக்குமொழிகள்
தொடர்ந்து இடம்பெறுதல் இயல்பு. இதுவே
அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந்
தொடர்களாக அமைந்தமைக்குக் காரணம் ஆகும்.
தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)