Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
கூறுகளில் இரண்டிற்கு எடுத்துக்காட்டுத் தருக.
அண்ணாவின் உரைநடையில் காணப்படும்
இலக்கியக் கூறுகளில் எதுகைக்கும் மோனைக்கும்
எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
எதுகை
“ஆண்களின் நெஞ்சமே அப்படித்தான்;
கொஞ்சுவாளோ என்று கெஞ்சிக் கிடப்பார்கள்; ஆனால்
தஞ்சமென்று வருபவர்களிடமோ நஞ்சுபோல்
நடப்பார்கள்.
மோனை
“அளகிரி மட்டுமா! அழகு தஞ்சையே
அழிந்து படுமே, அன்னிய ஆட்சி
ஏற்பட்டு
விடுமே”