Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(5)
புலப்படுவதைச் சுட்டுக.
மு.வ.வின் உரைநடையில் காணப்படும் தமிழின்
இனிமைக்குப் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.
நெடுந்தொகை
விருந்து என்னும் நூலில் ‘அவன்
மலைநீர்’ என்னும் தலைப்பில் அமைந்த
கட்டுரையில்
வரும் பகுதி:
“தலைவன் தலைவியைக் காண
நள்ளிரவில்
வந்தான். அவன் வருகையைத் தலைவியும் தோழியும்
எதிர்பார்த்திருந்தனர்Ó.
எனவரும் பகுதியைக்
குறிப்பிடலாம்.