Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(8)
மு.வ.வின் உரைநடையில் எதுகை அமைந்திருப்பதற்குச் சான்று:
(1) திருக்குறள்
ஓதியே திருமணம் நிகழ வேண்டும்.
(2) உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும்
மோனை அமைந்திருப்பதற்குச் சான்று:
(1) உலகத்தில் குழப்பமும் கோளாறும்
(2) பூசலும் போரும் இன்றும் ஓயவில்லை