Primary tabs
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
என்பதன் சொற்பொருள் பற்றியும் அறிந்து இருப்பீர்கள்.
அறிந்து இருப்பீர்கள்.
முறை - இயல், இசை, நாடகம் என்னும் தமிழ்
மரபோடு பொருந்தி வருவதைப் புரிந்து
கொண்டிருப்பீர்கள்.
உள்வாங்கிக் கொண்டு அவர் திவ்வியப் பிரபந்தத்தைத்
தொகுத்திருப்பதையும் அறிந்து இருப்பீர்கள்.
பாசுரங்களின் எண்ணிக்கை, திருக்கோயில்களில்
திவ்வியப்பிரபந்தத்துக்கு உள்ள முதன்மை, திராவிட
வேதம் என்னும் சிறப்பு முதலியன பற்றியும் விரிவாக
உணர்ந்து இருப்பீர்கள்.
பெயர் பெற்றவை எவை?
வைணவத்தைத் தனிப்பெரும் சமயமாக வளர்த்தவர்
யார்?