தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225b3-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

இராமாநுசர் தம் சீடராகிய திருக்குருகைப் பிரான் பிள்ளான்
என்பாரை எதற்கு உரை எழுதுமாறு வேண்டினார்?
திருவாய்மொழிக்கு உரை எழுத வேண்டினார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:11:16(இந்திய நேரம்)