தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : II

    5.
    ஒருவர் என்னும் பால்பொதுப்பெயர் ஒருமைச் சொற்களோடு முடியுமா?
    பன்மைச் சொற்களோடு முடியுமா? தெளிவுபடுத்துக. ஒருவர் என்னும் பால்பொதுப் பெயர், உயர்திணை ஆண்பால், பெண்பால், இரண்டிற்கும் பொதுவாய், அத்திணைக்குரிய பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும்.
    எடுத்துக்காட்டு :

    ஆடவருள் ஒருவர் அறத்தின் வழி நிற்பார்
    பெண்டிருள் ஒருவர் கணவன்வழி நிற்பார்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:48:24(இந்திய நேரம்)