Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
11
பன்மணிமாலை - கலம்பகமாலை, மணிமாலை,
புகழ்ச்சிமாலை, வருக்கமாலை, பெருமகிழ்ச்சிமாலை
‘அலகுறு கலம்பகத்துள் வரும் ஒருபோகு அம்மானை ஊசல் மூன்றும் அன்றிமேற் சொல்லிய உறுப்புஅமைத்து அவ்வாறு அரற்றல் பன்மணிமாலை18 யாம்; சொல அரியதுவே கலம்பகமாலை19 ஆகுமே; சொல்லும்எப் பொருளின்மேலும் தூய வெண்பா இருபஃது நாற்பது கலித் துறைவிரவின் மணிமாலை20 யாம்; சிலஅகவல் அடியுடன் கலிஅடிமயங்கி வஞ் சிப்பாவினால் மாதர்கள் சீர்மையைக் கூறல் புகழ்ச்சியின்மாலை21 யாம்; செப்பும் மொழிக்கு முதலாம் பெலம்மிகும் வருக்கத்து எழுத்திற்கு ஒவ்வோர்செயுள் பேசுவது வர்க்கமாலை;22 பெறுதலைவி அழகுகுணம் ஆக்கம்சிறப்பு ஓதல் பெருமகிழ்ச்சியின் மாலையே.’2312