Primary tabs
16. கடகபெந்தம்.
503-ஆம்பக்கத்திலுள்ளது.
---------
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே--நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.
இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி, மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று, அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமேகூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க.
----------