Primary tabs
(காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார்
நப்பூதனார்பாடியது)
நல்லோர் விரிச்சி கேட்டல்
'நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
5
தலைவியைத் தேற்றுதல்
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
பாசறையின் இயல்பு
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
யானைப் பாகரது செயல்
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
வீரர்கள் தங்கும் படைவீடுகள்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
அரசனுக்கு அமைத்த பாசறை
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து,
மெய்காப்பாளர் காவல்புரிதல்
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள்,
நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள்,
அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில்
ஆழ்தல்
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
அரசனது சிந்தனை
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பாசறையில் வெற்றி முழக்கம்
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து,
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்
வென்று, பிறர்
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்
அயிர
இதன் பொருள்
அரசனது தேரின் வருகை
முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார்
மகனார் நப்பூதனார்பாடியது
முல்லைப் பாட்டு முற்றும்.
தனிப் பாடல்கள்
வண்டு அடைந்த கண்ணி வளர் ஆச்சி வால் நெடுங் கண்
புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்