தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இன்று யாண்டையனே


இன்று யாண்டையனே

379. பாலை
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:36:43(இந்திய நேரம்)