தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்

கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்
219
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே.
திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:10:06(இந்திய நேரம்)