Primary tabs
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார்முகம்போல் ஒளிவிடுதல்,-இம்மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள.
அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும்,-மூன்றும்
பரித்தாலும் செய்யா பயன்.
மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை
உடன் கொண்டு மீளா அரசும்,-இம்மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா.
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும்,-இம் மூவர்
இருந்திட்டு என்? போய் என், இவர்?
4