[எண் : பாட்டைக் குறிக்கும்]
அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்
98
அக்காரம் பால்செருக்கும் ஆறு
362
அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு
202
அஞ்சாதே தின்பது அழுவதன்கண்
97
அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து துஞ்சவருமே
துயக்கு
365
அஞ்சுவார்க் கில்லை யரண்
285
அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாமெனல்
67
அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு
331
அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்
66
அணியெல்லாம் ஆடையின் பின்
26
அம்பலம் தாழ்க் கூட்டுவார்
55
அம்புவிட்டு ஆக்கறக்குமாறு
166
அயிரை யிட்டு வரால் வாங்குபவர்
372
அரங்கினுள் வட்டுக்கரை யிருந்தார்க்கு எளிய போர்
176
அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு
299
அரிவாரைக் காட்டார் நரி
30
அளறாடிக்கண்ணும் மணி மணியாகிவிடும்
72
அள்ளில்லத்து உண்ட தனிசு
297
அறஞ்செய்ய அல்லவை நீங்கிவிடும்
364
அறிதுயில் யார்க்கும் எழுப்பலரிது
333
அறிமடமும் சான்றோர்க் கணி
74
அறியும் பெரிதாள்பவனே பெரிது
31
அறிவச்சம் ஆற்றப் பெரிது
323
அறுமோ குளநெடிது கொண்டது நீர்
374
அறுமோ நரி நக்கிற்றென்று கடல்
203
ஆகாதார்க்கு ஆகுவ தில்
237
ஆகாதே உண்டது நீலம் பிறிது
94
ஆகுமோ நந்துழுதவெல்லாம் கணக்கு
92
ஆடு பணைப் பொய்க்காலே போன்று
284
ஆயிரம் காக்கைக்கோர் கல்
249
ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்
182
ஆலென்னிற் பூலென்னு மாறு
268
ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து
220
ஆற்றாதவரழுத கண்ணீரவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்துவிடும்
ஆற்றுணா வேண்டுவதில்
4
ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும்
307
இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறானாதலே நன்று
366
இடை நாயிற் கென்பிடுமாறு
305
இரந்தூட்குப் பன்மையோ தீது
384
இருதலையும் காக்கழித்தார்
390
இருதலைக் கொள்ளி யென்பார்
141
இருளி னிருந்தும் வெளி
320
இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்துவிடல்
24
இல்லை உயிருடையார் எய்தா வினை
239
இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்
173
இல்லையே உய்வதற்கு உய்யாவிடம்
234
இல்லையே ஒன்றுக்குதவாத வொன்று
341
இல்லையே தாம்தர வாராஅநோய்
183
இல்லையே யானைதொடு வுண்ணின் மூடுங் கலம்
247
இழவன்று எருது உண்ட உப்பு
172
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை
15
இழுகினா னாகாப்பதில்லையேமுன்னம்
எழுதின ஓலை பழுது
160
இளைதென்று பாம்பிகழ்வாரில்
277
இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும்
190
இளையனே ஆயினும் மூத்தானே யாடுமகன்
154
இறக்கு மையாட்டை உடம்படுத்து வௌவுண்டாரில்
170
இறந்தது பேர்த்தறிவாரில்
206
இறைத்தோறும் ஊறும் கிணறு
377
இன்சொல் இடர்ப்படுப்பதில்
191
இன்னாது இருவர் உடனாடல் நாய்
18
இன்னாதே பேஎயோடானும் பிரிவு
126
ஈனுமோ வாழை இருகால் குலை
63
உடுத்தாரை உண்டி வினவுவாரில்
329
உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர்
312
உண்ணுந்துணைக் காக்கும் கூற்று
135
உண்ணோட் டகலுடைப் பார்
163
உமிக்குற்றுக் கைவருந்து மாறு
348
உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி
கொண்டானும் கொண்டான்
124
உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவாரில்
179
உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு
385
உருவு திருவூட்டு மாறு
301
உரைத்தால் உரைபெறுதல் உண்டு
75
உரையார் இழித்தக்க காணிற் கனா
130
உலகினுள் இல்லதற் கில்லை பெயர்
161
உலக்கைமேல் காக்கை என்பார்
157
உவர் நிலம் உட்கொதிக்கு மாறு
289
உவவா தார்க்கு ஈத்ததை யெல்லாம் இழவு
226
உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்
144
உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு
112
உறற்பால தீண்டாவிடுதல் அரிது
230
உறற்பால யார்க்கும் உறும்
229
ஊர்ந்துருளின் குன்று வழி அடுப்ப தில்
369
ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு
314
எய்ப்பினில் வைப் பென்பது
358
எருக்கு மறைந் தியானை பாய்ச்சிவிடல்
62
எருத்திடை வைக்கோல் தினல்
278
எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு
338
எல்லாம் பொய் அட்டூணே வாய்
349
எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்
281
என்றும் மன நலமாகாவாம் கீழ்
90
ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு
309
ஏமாரார் கோங் கேறினார்
282
ஏற்றுக்கன் றேறாய்விடும்
81
ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு
213
ஒருவர் பொறை இருவர் நட்பு
321
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை
15
ஒள்ளியக் காட்டு ஆளர்க் கரிது
264
ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு
241
ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று
125
ஓரறையுள் பாம்போ டுடன்உறையும் ஆறு
253
கடம்பெற்றான் பெற்றான் குடம்
211
கடலுள்ளும் காண்பவே நன்கு
197
கடல் நீந்திக் கற்றடியு லாழ்ந்திவிடல்
342
கடல்படா வெல்லாம் படும்
269
கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா
85
கடிஞையில் கல்லிடுவாரில்
375
கடித்தோடும் பாம்பின் பல் கொள்வாரோ இல்
287
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக்
கவ்வி விடும்
45
கணையிலும் கூரியவாம் கண்
143
கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்
108
கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல்
185
கருக்கினால் கூறை கொள்வார்
321
கல்லொடு கை யெறியுமாறு
317
கள்ளினைக் காணாக் களிக்கும் களி
99
கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்
266
கழிவிழாத் தோளேற்றுவார்
137
கற்கிள்ளிக் கையுய்ந்தாரில்
48
கற்றொறுந் தான் கல்லாதவாறு
2
கனா முந்துறாத வினை யில்லை
12
காக்கையைக் காப்பிட்ட சோறு
208
காணார் எனச் செய்யார் மாணா வினை
76
காப்பாரிற் பார்ப்பார் மிகும்
368
குடர் ஒழிய மீவேலி போக்குபவர்
219
குடிகெட வந்தால் அடிகெட மன்றிவிடல்
288
குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல்
255
குரங்கினுள் நன்முகத்த வில்
104
குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென்
218
குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்
337
குலவிச்சை கல்லாமற் பாகம்படும்
6
குவளையைத் தன்னாரால் யாத்துவிடல்
279
குழிப்பூழி ஆற்றா குழிக்கு
396
குழுவத்தார் மேயிருந்த என்றூடறுப்பினு மன்று
60
குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றாரில்
198
குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல்
51
குறும்பியங்கும் கோப்புக்குழிச் செய்வ தில்
227
குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம்
96
குறைப்பர் தம்மேலே வீழப் பனை
280
குன்றின்மேல் இட்ட விளக்கு
80
கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண்
155
கூரிதெருத்து வலியதன் கொம்பு
271
கூலிக்குச் செய்துண்ணு மாறு
383
கூற்றங் குதித்துய்ந் தறிவாரோ இல்
391
கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில்
291
கெடுமே கொடும்பாடுடையான் குடி
64
கெட்டார்க்கு நட்டாரோ இல்
134
கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு
95
கொடுத் தேழையாயினாரில்
377
கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீ ரளவு
380
கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய்விடும்
312
கொல்லிமேல் கொட்டு வைத்தார்
388
கொல்லையுள் கூழ் மரமே போன்று
256
கொற்சேரி துன்னூசி விற்பவரில்
73
சால்பினைச் சால்பறுக்கு மாறு
334
சாவாதான் முன்கைவளையுந் தொடும்
293
சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்
83
சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு
86
சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன்
82
சிறுகுரங்கின் கையாற் றுழா
306
சீர்ந்தது செய்யாதாரில்
177
சுமையொடு மேல்வைப்பாமாறு
357
சுரத்திடைப் பெய்த பெயல்
373
சுரம்போக்கி உல்குகொண்டாரில்
1
சுரை யாழ அம்மி மிதப்பு
122
சுரையாழ் நரம்பறுத்தற்று
260
சூட்டறுத்து வாயிலிடல்
246
செய்கென்றான் உண்கென்னு மாறு
267
செய்தானை ஒவ்வாத பாவையோ இல்
259
செய்வதென் வல்லை அரசாட்கொளின்
254
செருப்பிடைப் பட்டபரல்
120
செல்வம் தொகற்பால போழ்தே தொகும்
233
சேணோக்கி நந்து நீர் கொண்டதே போன்று
205
சொல்லாக்கால் சொல்லு வதில்
13
தஞ்சாகாடேனும் உயவாமல் சேறலோ வில்
168
தட்டாமல் செல்லாது உளி
169
தண்கோ லெடுக்குமா மெய்
250
தமக்கு மருத்துவர் தாம்
149
தமரை இல்லார்க்கு நகரமும் காடுபோன்றாங்கு
14
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு
371
தயிர் சிதைத்து மற்றொன் றடல்
343
தலையுள் குறுங்கண்ணி யாகிவிடும்
186
தனக்கின்னா இன்னா பிறர்க்கு
44
தன்னாசை அம்பாயுள் புக்குவிடும்
392
தாநோன்றிட வரும் சால்பு
59
தாமிருந்த கோடு குறைத்துவிடல்
346
தாயர் அலைத்துப் பால் பெய்து விடல்
363
தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு
332
தாய் மிதித்த ஆகா முடம்
353
தாறாப்படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர்
69
திங்களை நாய் குரைத்தற்று
107
திருவினும் திட்பம் பெறும்
33
திருவுடையார் பண்டம் இருவர் கொளல்
199
திருவோடும் இன்னாது துச்சு
355
திரையவித் தாடார் கடல்
381
தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்
19
தீங்குரைக்கு நாவிற்கு நல்குர வில்
42
தீநாய் எழுப்புமாம் எண்கு
292
தீநாள் திருவுடையார்க் கில்
235
தீயன ஆவதே போன்று கெடும்
213
தீ யில்லை யூட்டும் திறம்
58
தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல்
128
துளியீண்டில் வெள்ளந் தரும்
201
துறவா உடம்பினான் என்ன பயன்
389
துன்னினா ரல்லார் பிறர்
352
துன்னூசி போம்வழி போகு மிழை
354
தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல்
104
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை
173
தொளை யெண்ணார் அப்பந் தின்பார்
165
தோற்பன கொண்டு புகார் அவை
17
நகையாகும் யானைப்பல் காண்பான் புகல்
22
நசை கொன்றான் செல் உலக மில்
225
நரகர்கட் கில்லையோ நஞ்சு
120
நரிக்கூஉக் கடற் கெய்தாவாறு
316
நரியிற்கூண் நல்யாண்டும் தீ பாண்டு மில்
101
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம் சுடுகலாவாறு
51
நல்லறம் செய்வது செய்யாது கேள்
367
நற்காப்பின் தீச்சிறையே நன்று
207
நன்றொடு வந்ததொன் றன்று
294
நாய் காணின் கற்காணா வாறு
361
நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு
35
நாய் கௌவின் பேர்த்து நாய் கௌவினாரில்
49
நாய் பெற்ற தெங்கம்பழம்
217
நாய்மேல் தவிசிடு மாறு
105
நாய்வால் திருந்துதல் என்றுமோ இல்
336
நாளும் கடலுள் துலாம்பண்ணினார்
330
நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல்
319
நிறைபுள்ளே இன்னா வரைவு
68
நிறைகுடம் நீர் தளும்ப லில்
9
நின்றது சென்றது பேராதவர்
152
நின்நடை நின்னின் றறிகிற்பாரில்
36
நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை
258
நீரற நீர்ச்சாவு அறும்
397
நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம்இல்
344
நீர் மிகின் இல்லை சிறை
305
நீர் வரைய வாம் நீர்மலர்
379
நீள் கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல்
175
நுகத்துப் பகலாணி போன்று
339
நுணலுந் தன் வாயால் கெடும்
114
நெடும்பகை தற்செய்யத் தானே கெடும்
53
நெடுவேள் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும்
193
நெய்தலைப் பால் உக்கு விடல்
31
நெய்பெய்த கலனே நெய் பெய்துவிடும்
272
நோவச் செய் நோயின்மை யில்
43
நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி
236
பசிபெரி தாயினும் புன்மேயாதாகும் புலி
70
பசுக் குத்தின் குத்துவாரில்
57
படையின் படைத்தகைமை நன்று
325
பயின்றது வானக மாகிவிடும்
398
பரிசழிந்தாரோடு தேவரு மாற்ற லிலர்
20
பலிப்புறத் துண்பார் உணா
295
பல்கட்டப் பெண்டீர் மகார்
394
பழஞ்செய் போர் பின்றுவிடல்
221
பறைக்கண் கடிப்பிடு மாறு
178
பனியால் குளநிறைத லில்
127
பனைப் பதித் துண்ணார் பழம்
187
பனை முதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்துவிடும்
270
பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று
181
பன்மையின் பாடுடைய தில்
303
பாண்சேரிப் பற்கிளக்கு மாறு
21
பாம்பறியும் பாம்பின கால்
7
பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ
159
பிரம்பூரி என்றும் பதக்கே வரும்
399
பிறரைக் கள்ளராச் செய்குறுவார்
117
பின்னின்னா பேதையார் நட்பு
138
புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய்விடும்
200
புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பே மெனல்
65
புலப்புல வண்ணத்த புள்
146
புலித்தலையை நாய் மோத்த லில்
204
புலிமுகத் துண்ணி பறித்துவிடல்
109
புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கில்
265
புலைப்பொருள் தங்கா வெளி
340
புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு
26
புழுப்பெய்து புண் பொதியு மாறு
113
புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்
275
பூசை எலி யில்வழிப் பெறா பால்
324
பூசையைக் காப்பிடுதல் புன்மீன் றலை
170
பூண்ட பறை யறையார் போயினாரில்
84
பூவோடு நாரியைக்கு மாறு
88
பெண் பெற்றான் அஞ்சான் இழவு
382
பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை
351
பெரிதகழின் பாம்புகாண்பாரும் உடைத்து
328
பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும்
158
பெரியதன் ஆவி பெரிது
(க.வா.)
பெரியவான் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள்
156
பெரியாரைச் சார்ந்து கெழிஇயிலாரில்
257
பெரும் பழியும் பேணாதார்க் கில்
41
பேதைக் குரைத்தாலும் தோன்றா துணர்வு
93
பைங்கரும்பு மென்றிருந்து பாகுசெயல்
359
பொருந்தா மண் ஆகா சுவர்
110
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள்
3
பொறியும் தொடர்பாலாற் கண்ணே தொடும்
231
போகாதே நாய் பின்னதாகத் தகர்
304
போகாரே நீர் குறிதாகப் புகல்
189
போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமா
கண்காணாதவாறு
61
மகன் மறையாத் தாய் வாழுமாறு
322
மதிப்புறத்துப் பட்ட மறு
10
மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகு நிலா
27
மயில்போலுங் கள்வ ருடைத்து
194
மரங்குறைப்ப மண்ணா மயிர்
215
மரத்தின்கீழ் ஆகா மரம்
251
மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை
1
மறையார் மருத்துவர்க்கு நோய்
133
மற்றதன்பாற் றேம்பல் நன்று
171
மன்றஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் மில்
118
மன்றத்து மையல் சேர்ந்தற்று
119
மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு
214
மாயா நரையான் புறத்திட்ட சூடு
79
மிக்கவை மேவிற் பரிகார மில்
387
மிளகுளு வுண்பான் புகல்
23
முடவன் பிடிப்பூணி யானையோடாடல் உறவு
16
முதலிலார்க்கு ஊதிய மில்
232
முயல் விட்டுக் காக்கை தினல்
370
முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று
274
முழங்குறைப்பச் சாணீளுமாறு
100
முழநட்பிற் சாணுட்கு நன்கு
129
முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு
19
முள்ளினால் முட்களையு மாறு
308
முறைமைக்கு மூப்பிளமை யில்
242
முனிவில்லார் முன்னியது எய்தாமை யில் முன்பகல்
கண்டான் பிறன்கேடு தன்கேடு
153
முன்னின்னா மூத்தார் வாய்ச் சொல்
263
மைம்மைப்பின் நன்று குருடு
298
மோரின் முதுநெய் தீதாகலோ வில்
89
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகிவிடும்
154
யாப்பினுள் அட்டிய நீர்
311
யாரானும் சொற் சோராதாரோ இலர்
184
யாரே நமநெய்யை நக்குபவர்
345
யாருளரோ தங்கன்று சாக்கறப்பர்
131
யானைபோய் வால் போகா வாறு
395
யானையால் யானையாத் தற்று
29
வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று
151
வலியலாந் தாக்கு வலிது
302
வாங்கும் எருதாங் கெழா அமைச் சாக்காடெழில்
313
வாடியக்கண்ணும் பெருங்குதிரை யாப்புள வேறாகிவிடும்
376
வாயுறைப் புற் கழுத்தில் யாத்துவிடல்
222
வாழைக்காய் உப்புறைத்த லில்
326
விண்டற்கு விண்டல் மருந்து
140
விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பாரில்
32
வித்தின்றிச் சம்பிரத மில்
322
விரையிற் கருமம் சிதையும்
164
வில்லொடு காக்கையே போன்று
77
விளக் கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல்
14
வினா முந்துறாத உரை யில்லை
12
வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு
210
வெண்பாட்டம் வெள்ளந் தரும்
300
வெண்மாத் தலைகீழாக் காதிவிடல்
111
வெந்நீரில் தண்ணீர் தெளித்து
162
வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல்
38
வேண்டாமை வேண்டிய தெல்லாந் தரும்
273
வேற்குத்தின் காணியின் குத்தே வலிது
196