Primary tabs
உ
சிவமயம்
முன்னுரை
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்(டு)
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே." - சிவஞானபோதம்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே"
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலவாத புனலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன் கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே."
என்று விளக்கியுள்ளார். சொற்பதமும் கடந்து நின்ற நிலை, சிறப்பு நிலை; புலாலுடம்பே புகுந்து நின்ற நிலை, பொது. இதனை ஒரு மேனாட்டு அறிஞர் கீழ்க்காணும் வாக்கியத்தால் தெளிவுபடுத்துகிறார்:
"God is Transcendent and Immanent"- Aldous Huxley.