தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

9th Thirumurai

செந்தமிழ்க்கும்,     சிவநெறிக்கும்  சீரிய  துணையாய்   நிற்கும்
இவ்வொன்பதாந்     திருமுறை    சீரிய    முறையில்   வெளிவரத்
திருவருள்பாலித்த   ஸ்ரீலஸ்ரீ  கயிலைக்குருமணியவர்களது  திருவுளக்
கருணைக்குத்   தமிழுலகமும், சைவ உலகமும், என்றும் குன்றா
நன்றியறியும் கடப்பாட்டுடன். இத்திருமுறையைப் பெற்று ஓதி
உய்வனவாக.

வாழ்க திருமுறைகள் ! வளர்க திருநெறி ! !

                                     
 

  இங்ஙனம்,

                           

ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி யவர்கள்

                                   

அருளாணைப்படி

                                  

அடியேன்

தருமபுரம்,
2-6-1969

}

சி. அருணைவடிவேல்.


புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 15:01:32(இந்திய நேரம்)