Primary tabs
தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக”
என்னும் பாலைக்கலியின் கருத்தையும் மேற்கொண்டுள்ளன.
“ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை”
டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான்”
என்னும் இந்நூற் செய்யுட் பகுதிகள்,
சூட்டுடைய சேவலும் . . . போர்க்கொளீஇ”
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய”
என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதிகளை முறையே ஒத்துள்ளன.
வரையுரூண்டு மாய்ப்பே னல்லேன்”
செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும்
அறிவரியாய் சிறியேனை யௌ¤வந்தாண்ட வருமையறியேன்”
பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்"
விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகி”
என்னும் வாதவூரடிகள் பரவுவனவாகவுள்ள இந்நூற் செய்யுட் பகுதிகள் முறையே,
பணிகொண்டபின் மழக்
கையிலங்குபொற் கிண்ண மென்றலா லரியையென்
றுனைக் கருதுகின்றிலேன்”