நாசி
- பாடும்போது
தோன்றும் மூக்கொலி
நாரணன்
நடித்த
- திருமால்
கூறிய
நால்
நூல்
- தொங்குகிற
பூணூல்
நால்
நூல்
மாக்கள்
-
அந்தணர் (தொங்குகிற பூணூலை உடையவர்)
நாவலந்
தண்
பொழில்
-
நாவலந் தீவு, சம்புத் தீவு (பாரத நாடு)
நாள்
இழைத்து
- வருநாளைக்
குறித்துக் கூடல் இழைத்து
நாள்
நிறைந்து
- நெடுங்
காலம்
நாறுதல்
- தோன்றுதல்,
மணத்தல்
நான்மறை
- இருக்கு,
யசுர், சாமம், அதர்வணம், ஆகிய
நான்கு வேதம்
நான்மறைப்
பாலன்
- (மார்க்கண்டன்)
நான்கு வேதங்களில் வல்ல
அந்தணச் சிறுவன்