பிரணவம் - பிரணவ
மந்திரத்தின்; பொருள் ஆம் -
அருத்தமாகிய,
பெருந்தகை -
பெருந்தன்மையுடைய,
ஐங்கரன் - ஐந்து
கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின்,
சரணம் -
திருவடியாகிய, அற்புதம்
- அதிசயமிகுந்த,
மலர் - செந்தாமரை
மலரை, தலைக்குஅணிவோம்
- தலையில் சூடிக்கொள்வோம்
என்றவாறு.
பிரணவ மந்திரத்தின் பொருளாகிய
விநாயகக்கடவுளின்திருவடிகளைவணங்குவோம்
என்றவாறு. பிரணவம்
எல்லாமந்திரங்களுக்கும், வேதத்திற்கும்
முதலாக வுள்ளது
யாம்என்னும் எழுவாய் தொக்குநின்றது; ஏ
: ஈற்றசை