Primary tabs
சீராய்ப் பிழையின்றிச் செந்தமிழ்நூ லச்சிட்டு
நேராய்த் தருபவர் நீணிலத்தில் - ஆராய்ந்து
பாராய் பெருவழிப் பாரிப்பேர் அச்சகத்தார்
நாரா யணன்செட்டி யார்.
எத்தனை மெய்ப்பேனும் இந்நூற் கிடையின்றி
உய்த்தவை தாமும் உடன்திருத்தி - அச்சும்
அகனமர்ந் திட்டார் அவருக்குக் கைம்மா
றெவன்புரி கிற்பார் எமர்.
காட்டுப்பாடி,
(24-2-1967).
ஞா. தேவநேயன்