தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   608


 

லியன  ‘கள்’  என்னும்  இடைச்  சொல்லொடு  கூடியவழி, ளகார
ஈறுபோல ஈற்றயல் நீண்டு, ‘தமர்காள்! நமர்காள்! எனவும், ‘நமரங்காள்!’
எனப்  பெயர்த்திரி  சொல்லாய்த்  திரிந்து  நின்றும் விளி ஏற்பனவுங்
கொள்க.  ‘எம்பி’  என்னுங்  கிளைநுதற் பெயரைத் தன்னினம் முடித்த
லாற் கொள்க. (37)
 

விளிமரபு முற்றிற்று.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:38:31(இந்திய நேரம்)